அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய ‘‘தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’’

viduthalai
1 Min Read

நூல் வெளியீட்டு விழா

மே 17,2025 | சனிக்கிழமை | மாலை 4 மணி அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை.

வரவேற்புரை:
உதயநிதி ஸ்டாலின்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்

நூலினை வெளியிட்டு விழாப் பேருரை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
தி.மு.க.  தலைவர்

நூலைப் பெற்றுக்கொண்டு சிறப்புரை:

திக்விஜய சிங் M.P.

மத்தியப் பிரதேச மாநில மேனாள் முதலமைச்சர்,

நாடாளுமன்ற கல்வி நிலைக்குழுத் தலைவர்

வெ.கோபால கவுடா
உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி

Dr. மயில்சாமி அண்ணாதுரை
மேனாள் இயக்குநர்,
இந்திய விண்வெளி ஆய்வு மய்யம்

ஏற்புரை:
அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மாண்புமிகு தமிழ்நாடு
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்

நன்றியுரை : அன்பில் பதிப்பகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *