‘அறிவியல் ஒளி’ பதினெட்டாம் ஆண்டு விழா! தமிழர் தலைவர் பங்கேற்று மலர் வெளியிட்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்

0 Min Read

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மய்யம்  ‘அறிவியல் ஒளி’ திங்களிதழ் ஆகியவற்றின் சார்பில் அறிவியல் ஒளி பதினெட்டாம் ஆண்டு விழா நடைபெற்றது. விழா மலரினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட  அறிவியலறிஞர் சித்து முருகானந்தம், மருந்துவர் காந்தராஜ்,  இ.கி. இலெனின் தமிழ்க்கோவன் (தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மய்ய செயல் இயக்குநர் (மு.கூ.பொ.)) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். உடன்: ‘அறிவியல் ஒளி’ ஆசிரியர் நா.சு. சிதம்பரம். (சென்னை, 15.5.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *