செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

நாள்: 18.05.2025 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 10.30 மணிக்கு

இடம்: கூத்தர் குடில், ந.மா.முத்துக்கூத்தன் தெரு
(மு.கலைவாணன் இல்லம்), காட்டாங்கொளத்தூர்.

பொருள் : கழக வளர்ச்சி பணிகள்

தலைமை: அ.சிவக்குமார் (செங்கல்பட்டு மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

வரவேற்பு: சி.தீனதயாளன் (செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்)

முன்னிலை:- அ.செம்பியன் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம், செங்கல்பட்டு மாவட்டம்), ம.நரசிம்மன் (செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)

ஒருங்கிணைப்பு: சே.சகாயராஜ் (செங்கல்பட்டு மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மு.கலைவாணன் (பகுத்தறிவு கலைத்துறை மாநிலத் தலைவர்), மு.பிச்சை முத்து (செங்கல்பட்டு மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)

நன்றியுரை:- வி.வசந்தன் (மறைமலைநகர், பகுத்தறிவாளர் கழக நகர் பொறுப்பாளர்) மற்றும். செங்கல்பட்டு மாவட்ட கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி மற்றும் பகுத்தறிவாளர் கழக அனைத்து பொறுப்பாளர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் வருகைதந்து  சிறப்பிக்க வேண்டுகிறோம்.

இவண்: செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *