ஆவடி பாலகிருஷ்ணன் மறைவுக்கு கழகத் தோழர்கள் மரியாதை

1 Min Read

ஆவடி, மே 15- ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திக்கேயனின் தாய்மாமா பாலகிருஷ்ணன் (வயது 80) 12.05.2025 திங்கட்கிழமை இரவு காலமானார்.

செய்தி அறிந்து 13.05.2025 செவ்வாய்கிழமை மதியம் 03.00 மணிக்கு ஆவடி மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் ஜானகிராமன் தலைமையில் ஆவடி மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன், மாவட்ட செயலாளர் க.இளவரசன், துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், திருமுல்லைவாயல் பகுதி தலைவர் இரணியன் ( எ ) அருள்தாஸ், ஆவடி மாவட்ட கழக துணைத் தலைவர் சி.வச்சிரவேல், பூவிருந்தவல்லி பகுதி கழக  செயலாளர் மணிமாறன், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் ஜெயராமன், அரும்பாக்கம் சா.தாமோதரன் ஆகியோர் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *