உமிழ்நீர் மாதிரி பரிசோதனையின் மூலம் பல் சிதைவு, நீரிழிவு, வாய் கேன்சர், அல்சீமர்ஸ் உட்பட பல்வேறு பாதிப்புகளை கண்டறியலாம் என ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ரத்த மாதிரி, பயாப்சிகளை சேகரிப்பதை போல் இல்லாமல், உமிழ்நீர் மாதிரி சேகரிப்பு எளிது. வலி, செலவும் குறைவு. கொரோனா பாதிப்பின் போது சில நாடுகளில், உமிழ்நீர் மாதிரி மூலம் கொரோனா பாதிப்பு சோதனையை நடத்தினர். இது முற்றிலும் புதிய கண்டுபிடிப்பு இல்லை. எனினும் நவீன தொழில்நுட்பத்தில் உமிழ்நீர் பரிசோதனை மூலம் மேற்கண்ட பாதிப்புகளை கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளனர்.
உமிழ்நீர் ஆய்வு – கிடைக்கும் தீர்வு!
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books