பெரியாரும்-தொழிலாளரும் கருத்தரங்கம்

1 Min Read

பெரம்பலூர், மே 14- பெரம்பலூரில், “பெரியார் பேசுகிறார்” என்கின்ற ஒன்பதாவது மாதாந்திர கூட்டம் 10.5.2025 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகத் தில் நடைபெற்றது.

கழக மாவட்ட தலைவர் சி.தங்கராசு  தலைமையிலும், மாவட்ட செயலாளர் விசயேந்திரன் வரவேற்புரையோடு, மாவட்ட காப்பாளர் ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் சரவணன், மாவட்ட மகளிர் அணி தலைவர் மருத்துவர் குணகோமதி, மாவட்ட துணை தலைவர் சின்னசாமி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் நடராசன்ஆகியோர் முன்னிலை ஏற்க” பெரியா ரும்- தொழிலாளரும்” என்கின்ற தலைப்பில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்  இரா. எட்வின் சிறப்புரை ஆற்றினார்கள் அரங்க வேலாயுதம் அவர்கள் நன்றி கூறினார்.

தேநீர் இடைவெளிக்கு பிறகு கூட்டம் இனிதே நிகழ்வுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *