18.11.2023 சனிக்கிழமை

1 Min Read

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் தொகுத்தளித்த “தாய் வீட்டில் கலைஞர்” நூல் அறிமுக விழா

பொன்னை: மாலை 5:30 மணி ⭐ இடம்: பேருந்து நிலையம் அருகில், பொன்னை ⭐ தலைமை: இர.அன்பரசன் (வேலூர் மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்) ⭐ வரவேற்புரை: நா.மயூரநாதன் (மாவட்ட துணை அமைப்பாளர், சுற்றுச்சூழல் அணி வேலூர் மாவட்டம்) ⭐ முன்னிலை: செ.இரவி (ஒன்றிய கழக செயலாளர், காட்பாடி வடக்கு ஒன்றியம், வே.மா.), உ.விஸ்வநாதன் (வேலுர் மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ நூல் வெளியீட்டு உரை: வி.சடகோபன் (கழக காப்பாளர், திராவிடர் கழகம்) ⭐ நூலினை பெறுபவர்கள்: வே.வேல் முருகன் (ஒன்றிய பெருந்தலைவர், காட்பாடி ஒன்றியம்), எஸ்.சரவணன் (ஒன்றிய துணைத் தலைவர், காட்பாடி) ⭐ சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக சொற் பொழிவாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ச.கலைமணி (கழக காப்பாளர்), கு.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்), க.சிகாணி (பொதுக்குழு உறுப்பினர்) ⭐ நன்றியுரை: சி.விஸ்வநாதன் ⭐ ஏற்பாடு: திராவிடர் கழகம், வேலூர் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *