திண்டிவனம் வருகை தந்த தமிழர் தலைவருக்கு, திண்டிவனம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் இர.அன்பழகன், செ.பரந்தாமன், தா.இளம்பரிதி, துரை.திருநாவுக்கரசு, மரக்காணம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஏ.பழனி, உ.பச்சையப்பன், வழக்குரைஞர் தம்பி பிரபாகரன், பழங்குடி மக்கள் முன்னணி நிறுவனர் சுடரொளி ந.சுந்தரம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்று விடுதலை சந்தாக்கள் வழங்கினர். திண்டிவனம் (29.6.2023)
திண்டிவனம் வருகை தந்த தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books