Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: கடத்தூரில் பகுத்தறிவு பரப்புரை பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
தமிழ்நாடு

கடத்தூரில் பகுத்தறிவு பரப்புரை பொதுக்கூட்டம்

Last updated: May 13, 2025 2:45 pm
Published: May 13, 2025
SHARE

அரூர், மே 13- அரூர்  மாவட்ட திராவிடர் கழகம் சார்பில்  10-5-2025 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் கடத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் பகுத்தறிவு பரப்புரை பொதுக்கூட்டம் திராவிடர் கழக  மாவட்ட தலைவர் அ. தமிழ்ச்செல்வன் தலை மையில் நடைபெற்றது.

ஒன்றிய கழக தலைவர் பெ.. சிவலிங்கம் வரவேற்புரையாற்றினார். கடத்தூர் பேரூராட்சி தலைவர் கேஸ் கு. மணி, ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.சிவப் பிரகாசம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொறுப்பாளர் சென்னகிருஷ்ணன், நகர கழக தலைவர்  நெடுமிடல், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்  மு. பிரபாகரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் இ.சமரசம், மாணவர் அணி பொறுப்பாளர் ஆ. பிரதாப், ஒன்றிய திமுக துணைச் செயலாளர்   சொ.பாண்டியன், கடத்தூர் விடுதலை வாசகர் வட்ட தலைவர் வ. நடராஜன், திமுக மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர்  கோ.குபேந்திரன், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் முருகம்மாள் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

சிந்தை மு. ராஜேந்திரன்  வாழ்விணையர் பாரதி, மகள் அமுதினி ஆகி யோருக்கு  சிறப்பு செய்து  மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன் தொடக்க உரையாற்றினார். மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர், தமிழ்ச்செல்வி, மாவட்ட இளைஞரணி தலைவர் த. மு.யாழ்திலீபன், மத்தூர் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் அமுதினி ஆகியோர் கருத்துரையாற்றினர். அமுதினி பேசும் பொழுது  நான் தாத்தா வீட்டில் வளர்ந்தவள், பக்தி என்று யார் வந்தாலும் பூணூல் போட்டுக் கொண்டு யார் வந்தாலும்  அவர்கள் காலில் விழுந்து வழங்க சொல்லுவார் என் தாத்தா. ஆனால் என் தந்தை  பிறகு அது தவறு அப்படி செய்யக்கூடாது என்று கூறி  சுயமரியாதை பற்றியும், பகுத்தறிவு பற் றியும் சொல்லிக் கொடுத்து என்னை மானமுள்ள மனிதராக்கி விட்டு சென்று இருக்கிறார் என்று  கண்ணீர் மல்க கூறினார்.

மறைந்த மாநில திமுக முன்னாள் தொண்டர் அணி அமைப்பாளரும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்கநருமான  முனைவர் சிந்தை மு. இராசேந்திரன்  படத்தை திராவிட முன்னேற்றக் கழக  மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளரும், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவருமான  அரூர் சா. இராசேந்திரன் திறந்து வைத்தபோது, தோழர்கள் வீரவணக்கம் வீரவணக்கம் சுயமரியாதைச் சுடரொளியாம் முனைவர் மு. ராஜேந்திரனுக்கு வீர வணக்கம், பகுத்தறிவாளர் ராஜேந்திரனுக்கு வீர வணக்கம், பள்ளியில்  பெரியார் சிலை நிறுவிய ராஜேந்திரனுக்கு வீர வணக்கம் என முழக்க மிட்டனர். திராவிடர் இயக்கத்தின் மீதும் தந்தை பெரியாரின் மீதும் பகுத்தறிவு கருத் துகள் மீதும்  அவர் கொண்டிருந்த தீரா பற்று குறித்து சா.ராஜேந்திரன்   புகழுரை ஆற்றினார்.

Also read

தமிழ்நாடு
கடும் எதிர்ப்பால் பணிந்தது ரிசர்வ் வங்கி நகை கடன் வழங்குவதில் புதிய விதிகள்
சக்தி யாருக்கு? சாமிக்கா, மின்சாரத்துக்கா?

இறுதியாக கழக சொற்பொழிவாளர் இராம. அன்பழகன் பகுத் தறிவு கருத்துகளை கூறி சிறப்புரையாற்றினார்.  இந்நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் மு.சிவக்குமார் ஒருங் கிணைத்து நடத்தினார். கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழக தலைவர்  கோ. திராவிடமணி, தர்மபுரி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் இ.மதன், அரூர் மாவட்ட மகளிர் அணி தலைவர் மணிமேகலை, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கல்பனா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் உமா, கவுண்டம்பட்டி அறிவொளி, தருமபுரி விடுதலை வாசகர் வட்ட தலைவர் காசி சின்னராஜ், ஆசிரியர் சுந்தரம், தருமபுரி விடுதலை வாசகர்  வேப்பிலைப்பட்டி சுசிலா, ரேகட அல்லி கல்பனா, மதுக்காலம்பட்டி கலா, மாரவாடி காந்தி, அரூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர்  சஞ்சீவன், கடத்தூர் ஒன்றிய  மாணவர் கழக வேப்பிலைப்பட்டி  சூர்யா, மற்றும்  தாழநத்தம் முருகன், முருகேசன், தங்கராஜ், மாயவன், கோமகன், வேலுசாமி, வேப்பிலைப்பட்டி ஊர் தலைவர் கணே சன், செயலாளர் அமுல் செல்வம், பழனி, திமுக தொழில்நுட்ப பொறுப்பாளர் தமிழழகன், ரேகடஅல்லி  மாதவன்   மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட கழக துணைத் தலைவர் ஆனந்தன் நன்றி கூறினார்.

Ad imageAd image
ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ். அலுவலகமாக மாற்றி விட்டாரா கேரளஆளுநர்? நிகழ்ச்சியைப் புறக்கணித்த கேரள மாநில அரசு
இலங்கை தாக்குதலை தடுக்க கச்சத்தீவை மீட்க வேண்டும்
தமிழ்நாட்டில் ‘நடப்போம், நலம் பெறுவோம்’ திட்டம் 2.0 விரைவில் துவக்கம்
பிளஸ்1இல் சேர்க்க மறுக்கும் அரசுப்பள்ளிகள் அரசு தலையிட்டு தடுக்க வேண்டும்
சுங்கச்சாவடி மூலம் கொள்ளை தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி எண்ணிக்கை 96 ஆக உயர்த்த ஒன்றிய பிஜேபி அரசு முடிவு
TAGGED:அ.தமிழ்ச்செல்வன்மு. ராஜேந்திரன்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?