நடக்க இருப்பவை

1 Min Read

18.5.2025 ஞாயிற்றுக்கிழமை

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – புரட்சிக்கவிர் பாரதிதாசன் 135ஆவது பிறந்த நாள் -திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள்  – தெருமுனைக் கூட்டம்

பள்ளத்தூர்: மாலை 5.30 மணி *இடம்: கடை வீதி, பள்ளத்தூர்.*தலைமை: ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: சாமி.திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்) *நோக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), *தொடக்கவுரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர்) *கருத்துரை: பள்ளத்தூர் கே.எஸ்.ரவி (மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர், திமுக), பி.ஆர்.அசோக் (பள்ளத்தூர் பேரூர் கழக செயலாளர், திமுக) *சிறப்புரை: தேவ.நர்மதா (கழக சொற்பொழிவாளர்)  *நன்றியுரை: ஆ.சுப்பையா (கல்லல் ஒன்றிய தலைவர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *