பேராவூரணி வட்டம் மாவடுகுறிச்சி பெருமாள் – காளியம்மாள், கட்டையங் காடு பெரமையன் – முத்துலட்சுமி இவர்களின் பேத்தி, மாவடுகுறிச்சி நடராஜன் – மகேசுவரி இவர்களின் மகள் பிரியதர்ஷினி கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளு நராக பணி செய்வதின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடையாக வழங்கி மகிழ்கின்றார்.