எது குற்றமில்லை?

viduthalai
0 Min Read

எந்தக் காரியங்கள் ஒரு மனிதன் தான் அடிக்கடி செய்ய நினைத்தும், மற்றவர்கள் அறியாதபடி செய்ததும், வேறு பல நிர்ப்பந்தங்களால் இச்சைக்கு விரோதமாய்ச் செய்ய முடியாமல் இருந்தவனாய் இருக்கின்றனவோ, அந்தக் காரியங்களை மற்றவர்கள் செய்தால் அது எப்படிப்பட்ட காரியமானாலும் ஒருக்காலும் குற்றமாகாது.

‘பகுத்தறிவு’ 1.7.1938

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *