தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிப்பு

1 Min Read

திருமருகல் ஒன்றிய திராவிடர் கழக தலைவராக

இராச. முருகையன், மாதிரிமங்கலம்

ஒன்றிய துணைத் தலைவராக

மு.சின்னதுரை,  குலமாணிக்கம்

ஒன்றிய செயலாளராக

வி.ஆர்.அறிவுமணி, திருச்ெசங்காட்டங்குடி

மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளராக

ப.காமராஜ், கொட்டாரக்குடி

மாவட்ட இளைஞரணி தலைவராக

வி.ஆர்.அறிவுமணி (திருமருகல் ஒன்றியம், மருங்கூர்)

மாவட்ட இளைஞரணி செயலாளராக

கு.கமலராஜன் (அன்டர்காடு, வேதாரண்யம்)

மாவட்ட இளைஞரணி துணைத் தலைவராக

தங்க.கிருஷ்ணா (கீழையூர் ஒன்றியம், சீராவட்டம்)

மாவட்ட மகளிர் அணி தலைவராக ஆசிரியர் (ஓய்வு)பு.அலமேலு (நாகை ஒன்றியம் பொரவாச்சேரி)

மாவட்ட மகளிர் அணி செயலாளராக

இரா.பேபி (கீழ்வேளூர் ஒன்றியம் கடம்பங்குடி)

என திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டனர். (10.5.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *