நடக்க இருப்பவை

0 Min Read

12.5.2025 செவ்வாய்க்கிழமை
வேலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

வேலூர்: மாலை 6 மணி * இடம்:புன்னகை மருத்துவமனை, வேலூர் *பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா முன்னிட்டு 31.5.2025 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் வேலூர் வருகை *தலைமை: வி.இ.சிவக்குமார் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்) *துவக்க உரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.), வி.சடகோபன் (வேலூர் மாவட்ட காப்பாளர்) * சிறப்புரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.குணசேகரன், ஊமை. ஜெயராமன் * நன்றியுரை: பி.யுவன் சங்கர் ராஜா.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *