சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் நிறுவனர் மற்றும் சிங்கப்பூர் மக்கள் மனம் திங்களிதழின் ஆசிரியர், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவின் சிறப்பான இலக்கியம் மற்றும் தமிழ்ப்பணியைப் பாராட்டி ’வடசென்னை தமிழ்ச் சங்கம்’ ”முத்தமிழறிஞர் கலைஞர் விருது” கொடுப்பதாக அறிவிப்பு செய்திருந்தது. விருதாளரான கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் மூலமாக பெற விருப்பம் தெரிவித்ததால், அவ்வண்ணமே வழங்கப்பட்டது. உடன்: வடசென்னை தமிழ்ச் சங்கத் தலைவர் எ.த. இளங்கோ, துணைத் தலைவர்கள் குறிஞ்சி பாலாஜி, சூ.லாரன்ஸ், ஆலோசகர் ஏவாள் ரவி, துணைச் செயலாளர் ரமாபாய், விழிகள் பதிப்பகம் தி. வேணுகோபால், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மகன் க.குமாரவேலு மற்றும் தோழர்கள் இருந்தனர். (பெரியார் திடல் – 26.06.2023)
கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books