தமிழர் தலைவர் அவருக்கு  வாழ்த்துகளை தெரிவித்தார்

Viduthalai
0 Min Read

சேத்பட் அ. நாகராஜனின் 61ஆவது  பிறந்த நாளான இன்று தமிழர் தலைவரை சந்தித்து விடுதலை நன்கொடையாக ரூ.5,000 வழங்கினார். தனது பணி ஓய்வு பெறும் விழா அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.  தமிழர் தலைவர் அவருக்கு  வாழ்த்துகளை தெரிவித்தார்.
(சென்னை – 10.5.2025)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *