அணு ஆயுதங்களை கையாளும் குழுவுடன் பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை

1 Min Read

இசுலாமாபாத், மே 10 பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப், நாட்டின் அணு ஆயுதங்களை கையாளும் ராணுவ அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்ட அழைத்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில், பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்தின் பாதுகாப்பு, பயன்படுத்தும் போது ஏற்படுத்தும் தாக்கம் அதற்கான பின்விளைவுகலை மதிப்பாய்வு செய்ய நடத்தப்படுகிறது. இதில் அணு ஆயுதங்களின் நிலை, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் புவிசார் அரசியல் சூழலில் அவற்றின் பங்கு குறித்து விவாதிக்கப்படலாம். ஒரு வேளை பாகிஸ்தான் அணு ஆயுதத்தாக்குதலை நடத்தினால் ஜப்பானின் ஷிரோசிமா நாகாசாகி அணு ஆயுதத்தாக்குதலை அடுத்து உலக நாடுகள் எதிர்கோள்ளும் அடுத்த அணு ஆயுதத்தாக்குதல் என்று உலக நாடுகளால் கருதப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *