பொதுத் தொண்டு வேண்டின்…

Viduthalai
0 Min Read

ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொறுத்த மட்டில்தான் மானத்தையும், காலத்தையும் கவனிக்க வேண்டும். பொது நலம், பொதுத்தொண்டுக்கு வந்து விட்டால், இவை இரண்டையும் பார்க்கக் கூடாது.

‘குடிஅரசு’ 30.9.1944

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *