தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வில் மாவட்ட வாரியான தேர்ச்சி சதவீதம் விவரம் வருமாறு

2 Min Read
  1. அரியலூர் – 98.82 சதவீதம்
  2. ஈரோடு – 97.98 சதவீதம்
  3. திருப்பூர் – 97.53 சதவீதம்
  4. கோவை – 97.48 சதவீதம்
  5. கன்னியாகுமரி – 97.01 சதவீதம்
  6. சிவகங்கை – 96.71 சதவீதம்
  7. விருதுநகர் – 96.64 சதவீதம்
  8. பெரம்பலூர் – 96.58 சதவீதம்
  9. தூத்துக்குடி – 96.19 சதவீதம்
  10. கடலூர் -96.06 சதவீதம்
  11. நாகப்பட்டினம் – 96.03 சதவீதம்
  12. திருச்சி – 95.83 சதவீதம்
  13. தஞ்சாவூர் – 95.80 சதவீதம்
  14. மதுரை – 95.74 சதவீதம்
  15. நாமக்கல் – 95.67 சதவீதம்
  16. திருநெல்வேலி – 95.53 சதவீதம்
  17. தர்மபுரி – 95.25 சதவீதம்
  18. விழுப்புரம் – 95.11 சதவீதம்
  19. ராமநாதபுரம் – 94.96 சதவீதம்
  20. திண்டுக்கல் – 94.90 சதவீதம்
  21. கிருஷ்ணகிரி – 94.83 சதவீதம்
  22. தென்காசி – 94.70 சதவீதம்
  23. சென்னை – 94.44
  24. தேனி – 94.43 சதவீதம்

25.திருவாரூர் – 94.35 சதவீதம்

  1. சேலம் – 94.32 சதவீதம்
  2. திருப்பத்தூர் – 94.31 சதவீதம்
  3. செங்கல்பட்டு – 94.29 சதவீதம்
  4. ஊட்டி – 93.97 சதவீதம்
  5. கரூர் – 93.66 சதவீதம்
  6. திருவண்ணாமலை 93.64 சதவீதம்
  7. காஞ்சீபுரம் – 93.27 சதவீதம்
  8. மயிலாடுதுறை – 93.25 சதவீதம்
  9. ராணிப்பேட்டை – 92.78 சதவீதம்
  10. புதுக்கோட்டை -92.55 சதவீதம்
  11. திருவள்ளூர் – 91.49 சதவீதம்
  12. கள்ளக்குறிச்சி – 90.96 சதவீதம்
  13. வேலூர் – 90.79 சதவீதம்

இதுதவிர புதுச்சேரியில் 98.57 சதவீதமும், காரைக்காலில் 98.12 சதவீதமும் மாணவ-மாணவிகள் தேர்ச்சி இருந்துள்ளது.

தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு

பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வரு வதை பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டும் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:

2018 – 91.1 சதவீதம்

2019 – 91.3 5 சதவீதம்

2020 – 92.34 சதவீதம்

2022 – 93.76 சதவீதம்

2023 – 94.03 சதவீதம்

2024 – 94.56 சதவீதம்

2025 – 95.03 சதவீதம்

இதில் கடந்த 2021ஆம் ஆண்டு கரோனா தொற்று காரணமாக பொதுத்தேர்வு நடைபெறாத தால், அந்த ஆண்டு அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலிடம் பெற்ற அரியலூர் மாவட்டம்
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத்தேர்வில் 95% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரியலூர் மாவட்டம் தமிழ்நாட்டில் முதலிடம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *