குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் தமிழர் தலைவர் முன்னிலையில் அடிமைச் சின்னமாம் தாலி அகற்றும் நிகழ்ச்சி

0 Min Read

 குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் தமிழர் தலைவர் முன்னிலையில் அடிமைச் சின்னமாம் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது

அரசியல்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் நகர கழகச் செயலாளர் இரமேசு – நம்பித்தாய் இணையர் தமிழர் தலைவர் முன்னிலையில் அடிமைச் சின்னமாம் தாலியை அகற்றிக் கொண்டனர். உடன்:  கவிஞர் கலி.பூங்குன்றன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன், வழக்குரைஞர் த. வீரன், வீகேயென் ராஜா. (30.6.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *