531 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் இடத்தை பிடித்துள்ளார்

0 Min Read

கோபி கழக மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி இந்திரா நகர் கழக குடும்பத்தை சேர்ந்த செல்வன் – ராதா ஆகியோரது மகன் சந்தோஷ் குமார் புளியம்பட்டி கே.வி.கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் 531 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவரை இன்று 08.05.2025 நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர், திமுக துணைப் பொதுச் செயலாளர்  ஆ. இராசா வாழ்த்தினார். உடன்: திராவிடர் கழக கோபி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், க.மூர்த்தி, மா.சூர்யா, அ. அஜித்குமார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *