பார்ப்பானுக்கு எதிர்ப்பாகவும், கேடு என்றும் கருதும்படியான கொள்கைகளை நாம் வைத்துப் பிரச்சாரம் செய்து வந்ததின் பயனாக இன்று நாட்டு மக்களிடையே நல்ல விழிப்பும், மாறுதலும் அடைந்து இருக்கின்றது. என்ன மாறுதல்? சர்வமும் பார்ப்பன மயமாகவே இருந்து ஆதிக்கம் செலுத்தி வந்த கட்சிகளில் இன்று பார்ப்பனர் அல்லாதார் ஆதிக்கம் செலுத்தும்படியான நிலையும், மாறுதலும் ஏற்பட்டுள்ளதா இல்லையா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1642)

Leave a Comment