கழகக் களத்தில்

1 Min Read

10.5.2025 சனிக்கிழமை
பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார்

9ஆவது மாதாந்திர கூட்டம்
பெரம்பலூர்: மாலை 5 மணி *இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர் *தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்)* வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), ந.ஆறுமுகம் (மாவட்ட காப்பாளர்) * சிறப்புரை: இரா.எட்வின்* தலைப்பு: பெரியாரும் – தொழிலாளரும் *நன்றியுரை: அரங்க.வேலாயுதம் *ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரம்பலூர் மாவட்டம்.
11.5.2025 ஞாயிற்றுக்கிழமை
ஜெயங்கொண்டம் வை.செல்வராஜூ

படத்திறப்பு – நினைவேந்தல்
ஜெயங்கொண்டம்: காலை 10 மணி * இடம்: வேலாயுதநகர், ஜெயங்கொண்டம் * தலைமை: விடுதலை நீலமேகம் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: துரை.பிரபாகரன் (நகர தலைவர்), கே.எம்சேகர் (நகர சயலாளர்) * படத்திறப்பாளர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *இரங்கல் உரை: க.சொ.க.கண்ணன் (சட்டமன்ற உறுப்பினர், ஜெயங்கொண்டம்), க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), சி.காமராஜ் (மாவட்ட காப்பாளர்)* நன்றியுரை: செ.கவாஸ்கர் * இப்படிக்கு: சுசீலா செல்வராஜூ, செ.கவாஸ்கர்-பூங்கொடி, சுகந்தி கலையரசன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *