நன்கொடை

viduthalai
0 Min Read

மன்னார்குடி  ஜா.சம்பத்  தனது மகளுடன் கழகத் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து  ‘பெரியார் உலகம்’ நிதி ரூ.10,000 நன்கொடை வழங்கினார். உடன்: மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா. குணசேகரன், பேராசிரியர் ப. சுப்பிரமணியன்,  திருச்சி ஆரோக்கியராஜ். (திருச்சி, 5.5.2025)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *