அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

viduthalai
0 Min Read

கவிஞர் பா. வீரமணி தனது 80ஆவது பிறந்த நாளான இன்று தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.5,000 நன்கொடை வழங்கினார். அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் (சென்னை 7.5.2025)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *