பகுத்தறிவுப் புலவர் மணி ஆ.பழநி குடும்பத்தினர் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1,00,000 நன்கொடை

viduthalai
0 Min Read

காரைக்குடி பகுத்தறிவுப் புலவர்  மணி ஆ.பழநி குடும்ப உறவினர்களின் சார்பில் பெரியார் உலகம் நிதியாக ரூ.1,00,000 (ஒரு இலட்சம்) கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். உடன் காரைக்குடி மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி. (சென்னை, 6.5.2025)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *