கழகத் தோழர்களின் முக்கிய கவனத்திற்கு…

viduthalai
0 Min Read

வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (2025 மே 10,11) கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் சென்னை பெரியார் திடலில் நடைபெறவிருக்கும்  தலைமைச் செயற்குழு, மாநில இளைஞரணி, மாணவர் கழகம், மாநில மகளிரணி, மகளிர் பாசறைக் கூட்டங்களில் பங்கேற்கும் தோழர்கள், அறிவிக்கப்பட வேண்டியதும், தீர்மானிக்கப்பட வேண்டியதும் ஏதேனும் இருந்தால் உடனே ‘வாட்ஸ் ஆப்’ வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். கூட்டம் நடக்கும் நேரத்தில் எழுதிக் கொடுப்பது என்ற முறையைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தொடர்பு எண்:   – கலி. பூங்குன்றன்

+91–9444210999 துணைத் தலைவர்

E-Mail : [email protected]     திராவிடர் கழகம்

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *