பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

viduthalai
1 Min Read

இணைய வழிக் கூட்ட எண் 146

நாள்: 09.05.2025 வெள்ளிக்கிழமை

நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை

தலைமை : ஆ.வெங்கடேசன்

(மாநிலப் பொதுச் செயலாளர்,
பகுத்தறிவாளர் கழகம்)

வரவேற்புரை: கி.தளபதிராஜ்

(செயற்குழு உறுப்பினர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

 ஒருங்கிணைப்பு:

பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம்

(மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

தொடக்கவுரை: முனைவர் வா.நேரு
(மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

நூல்:  தஞ்சை பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழக வெளியீடான ந.சுப்பிரமணியம் எழுதிய “தமிழகத்தில் பார்ப்பனர்கள்”

நூல் அறிமுகவுரை :

எழுத்தாளர் ஞான வள்ளுவன்

(மாநிலத் துணைத் தலைவர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

நன்றியுரை :  தி.நாத்திகா, மதுரை

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *