ஆவடி காமு அம்மாள் – குண்டலகேசி நினைவேந்தல் – மலர் வெளியீடு

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாள் : 11-05-2025 ஞாயிறு
நேரம்: மாலை 06-00 மணி

இடம்:ஹேப்பிஹால் முதல் தளம் சிவசக்தி தியேட்டர் எதிரில், எண்: 7, முதல் முதன்மை சாலை, டாக்டர் மூர்த்தி நகர், பாடி, சென்னை-600 050

 வரவேற்புரை: க.இளவரசன்
(ஆவடி மாவட்ட செயலாளர்)

தலைமை: வளையாபதி சுந்தரேசன்

மலர் வெளியிட்டு நினைவேந்தல் உரை:

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

(துணைப் பொதுச் செயலாளர்  திராவிடர் கழகம்)

மலர் பெற்று நினைவுரை: சி.சு.நே.மோகன், சு.கிள்ளிவளவன, வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட கழகத் தலைவர்)

நன்றியுரை:  தி.குறளரசி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *