அரசு பள்ளிகளில் படிக்கும் மகளிருக்கு பணி வழங்கும் திட்டம்

1 Min Read

சென்னை, ஜூன் 30 – சென்னையை சேர்ந்த அவதார் ஏஎச்சிடி அறக்கட்டளை, தமிழ்நாடு மற்றும் புதுச் சேரியில் உள்ள மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெண்களிடையே தொழில் புரிவதற்கும் மற்றும் பணி புரியும் நோக்கத்தை உருவாக்குவ தற்காக ப்ராஜெக்ட் புத்ரி என்னும் திட்டத்தை செயல்படுத்திவருகிறது. 

முதன்முறையாக இந்த அறக்கட்டளையின் திட்டத்தின் வாயிலாக கமலிசிறீ என்னும் பெண் டவ் இந்தியா நிறுவனத்தின் முழுநேர ஊழியராக பணியில் இணைந்து உள்ளார். 

இதுகுறித்து இக் குழுமத்தின் நிறுவனர் டாக் டர் சவுந்தர்யா ராஜேஷ் கூறுகையில், “உலக பாலின குறியீட்டில் நம் நாடு எட்டு இடங்கள் முன்னேறியுள்ள நிலை யில், நமது நாட்டின் பிர காசமான மற்றும் சமமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் டவ் இந் தியா போன்ற கூட்டு நிறு வனங்கள் எங்களிடம் உள்ளனர். 

இத்தகைய நிறுவனங் களின் துணையுடன் கமலிசிறீ போன்று பல பெண்களின் வாழ்க் கையை மாற்றியமைப்பது மட்டுமல்லாமல், நாட்டின் சிறந்த பொருளாதார எதிர்காலத்திற்கு பங்களிக்கும் பெண்களின் தொழிலாளர் பங் கேற்பை அதிகரிப்பதற்கான வேகத்தை உருவாக் குகிறோம்” என்று கூறினார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *