பெரியார் விடுக்கும் வினா! (1640)

viduthalai
0 Min Read

ஒரு மாணவனின் கெட்டிக்காரத்தனத்துக்கும், திறமைக்கும் மார்க்கையா அளவுகோலாகக் கொண்டு பார்ப்பது? மார்க் வாங்கி விட்டதால் கெட்டிக்காரன் என்று சொல்லிவிட முடியுமா? கண்ணை மூடிக் கொண்டு உருப்போட்டால் மார்க்கு வந்துவிடுகிறது. மார்க்கு வாங்குவதில் என்னென்ன முறைகள் கையாளப்படுகின்றன என்பது யாருக்குத்தான் தெரியாது?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *