மறைவு

0 Min Read

அரசியல்

திருவண்ணாமலை மாவட்ட கழகத் தலைவர் சி.மூர்த்தி அவர்களின் தாயாரும், சின்னப்புப் பிள்ளை மனைவி யுமாகிய சி.இராமாயி அம்மாள் (வயது 91) 29.6.2023 அன்று இரவு 8 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். திருவண்ணா மலை தாமரை நகர் எல்அய்சி 325 , 23ஆவது குறுக்கு தெருவிலுள்ள வீட்டில் அவரது உடலுக்கு  திருவண்ணாமலை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *