மதுரை மாநகர், புறநகர், தேனி, கம்பம், திண்டுக்கல், விருதுநகர், ராஜபாளையம், பழனி, இராமநாதபுரம், காரைக்குடி, சிவகங்கை மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

நாள்: 2.7.2023 ஞாயிறு மாலை 5 மணி

இடம்: செய்தியாளர் அரங்கம், மாட்டுத்தாவணி 

பேருந்து நிலையம் அருகில், ஓட்டல் டெம்பிள் 

சிட்டி பின்புறம், மதுரை

வரவேற்புரை: சுப.முருகானந்தம் 

(மதுரை மாநகர மாவட்ட செயலாளர்)

தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்)

முன்னிலை: அ.முருகானந்தம் (மதுரை மாநகர் மாவட்ட தலைவர்), தே.எடிசன்ராஜா (காப்பாளர்), சே.முனியசாமி (காப்பாளர்), முனைவர் வா.நேரு (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர்), மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்)

தலைமை:  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

பொருள்: கழக பொதுக்குழு தீர்மானங்களை முழுமையாக செயல்படுத்த திட்டமிடல்

கருத்துரை:

இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)

ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்)

நிறைவேற்றுதலுரை:

தலைமைக் கழக காப்பாளர்கள் 

வே.செல்வம் இல.திருப்பதி, கே.ஏ.சிகாமணி, க.சிவா மாநில தொழிலாளரணி செயலாளர் திருச்சி மு.சேகர்

வருகையும் விழையும்: 

மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *