பகுத்தறிவு பாவலர் காரைக்குடி ஆ.பழநி நூல்கள் நாட்டுடைமை

1 Min Read

தமிழ்நாடு

தந்தை பெரியார் கொள்கை வழியில் , பயணித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யாவின் அன்புக்கும் பாசத்திற்கும் உரியவருமான பகுத்தறிவுப் புலவர் ‘பாவலர்மணி’ ஆ.பழநி எழுதிய 18 அரிய நூல்களை நாட்டுடைமையாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த “பாவேந்தர் பிறந்தநாள் – தமிழ் வார விழா’’வில் பரிவுத் தொகை ரூ 10,00,000/-த்தினை(பத்து இலட்சம்) புலவரின் மரபுரிமை பேரன் அழகு பாண்டியனிடம் வழங்கினார்கள். உடன்: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அனிச்சம் அறக்கட்டளை தலைவர் சாமி.திராவிடமணி, புலவரின் பேரன்கள் நாராயணன், இராமநாதன் காசிநாதன் ஆகியோர் உள்ளனர்.
(05-05-2025, சென்னை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *