நம்மைப் போன்ற எல்லாக் குணமும், உணர்ச்சியும், நடப்பும் உள்ள மனிதனைக் கடவுள் என்கின்றோம். கடவுள் அவதாரம் என்கின்றோம். அதற்கு ஆதாரங்கள் வேறு தேடி, அதற்கு அற்புதங்களும் கற்பித்து நாம் காட்டுமிராண்டிகள் ஆவதோடு, மற்ற மக்களையும் காட்டுமிராண்டிகளாக ஆக்குவது சரியா? காட்டுமிராண்டித் தன்மை உடைய இந்தக் குணத்தோடு பாமர மக்களை ஏய்த்து அவர்களின் வாழ்வைப் பாழாக்கலமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’