புதுச்சேரியில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா

1 Min Read

புதுச்சேரி, மே 6- திராவிடர் கழகம் சார்பில் புதுச்சேரியில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 135 ஆவது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

29-04-2025 அன்று காலை 10.00 மணியளவில் புதுச்சேரி சட்டப் பேரவை அருகிலுள்ள சிலைக்கு மாவட்ட கழகத் தலைவர் வே.அன்ப ரசன் தலைமையில் ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப் பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்டச் செய லாளர் தி. இராசா, காப்பாளர் இர. இராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் விலாசினி இராசு, லோ.பழனி, துணைத் தலைவர் மு.குப்புசாமி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், செயலாளர் ஆ.சிவராசன், தொழிலாளரணிச் செயலாளர் கே. குமார், நகராட்சி கழக கொம்யூன் பொறுப்பாளர்கள் செ. இளங்கோவன், எஸ். கிருட்டிண சாமி, மு.ஆறுமுகம், கா.நா.முத்துவேல், ஊடகவியலாளர் பெ. ஆதிநாராயணன், பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கி ணைப்பாளர் அ.ச.தினா, இரா.வீரா சாமி, தனுஷ்செங்கொடி, ச.சம்ரித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *