மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்-உண்மை வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் புரட்சிக்கவிஞர்

1 Min Read

10.5.2025 சனிக்கிழமை
மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்-உண்மை வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா கூட்டம்

தூத்துக்குடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: ச.வெங்கட்ராமன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: பெ.இராமசெல்வேந்திரன் (திராவிடர் கழகம்) * முன்னிலை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்), கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்)*தலைப்பு: புரட்சிக்கவிஞர் பகுத்தறிவுக் கவிஞரே*உரையாற்றுவோர்: சொ.பொன்ராஜ் (மாவட்ட செயலாளர், ப.க.), சீ.மனோகரன் (ப.க.), மோ.அன்பழகன் (திமுக)* சிறப்புரை: மா.பால்ராசேந்திரம் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: பொ.போஸ் (மய்யக் காப்பாளர்) * ஏற்பாடு: மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், உண்மை வாசகர் வட்டம், தூத்துக்குடி.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *