என்.ஆர்.தியாகராஜன் 55ஆம் ஆண்டு நினைவு நாள்

1 Min Read

தேனி, மே 4- தேனி மாவட்டம். பிரிக்கப்படாத ஜில்லா  போர்டு தலைவராக.. பலமுறை சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்ற மேலவை உறுப்பினராக, தந்தை பெரியார் அவர்கள் மீது தீவிர பற்று கொண் டவராக, இப்பகுதியில் தந்தை பெரியார் அவர்களை வைத்து பொதுக்கூட்டங்கள் அவர் தலைமை யில் தான் நடந்தது.

பொதுச் சேவை செய்வதில் முன்னோடியாக இருந்தவர்.  என்.ஆர். தியாகராஜன் மறைவுற்று 55 ஆண்டுகள் நினைவை போற்றும் முகமாக.. அனைத்து சமூக அமைப்புகள் அனைத்துக் கட்சிகள் ஒருங்கிணைந்து 27.4.2025 அன்று தேனியில் சேவையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

நிகழ்ச்சியில் முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை யாற்றினார். என்.ஆர்.டி.விருது பெற்ற சொல்வேந்தர் கம்பம் செல்வேந்திரன்  ஏற்புரையாற்றினார்.

திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *