அரசுப் பள்ளி சுற்றுச் சுவரில் காவி வண்ணத்தில் திருவள்ளுவர் படம்

0 Min Read

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம், விஷமங்களத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுற்றுச் சுவரில் வரையப்பட்டுள்ள திருவள்ளுவர் படம் காவி வண்ணத்தில் உள்ளது. இது அரசுப் பள்ளி, தமிழ்நாடு அரசு பயன்படுத்தும் படத்தினை வரையாமல் மதவாத சக்திகள் பயன்படுத்தும் படத்தினை வரைந்திருப்பது  மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை தமிழ்நாடு அரசின் பார்வைக்கு கொண்டு வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அரசு பள்ளிகளில் எந்த திருவள்ளுவர் படத்தினை பயன்படுத்துகிறார்கள் என்று கண்காணித்து, இதை  மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *