ஆளுநரின் அதிகாரம் என்னவென்று ஆர்.என்.ரவிக்கு தெரியாமல் போனது வேடிக்கை

1 Min Read

கனிமொழி எம்.பி., கருத்து

அரசியல்

சென்னை, ஜூலை 1  ஆளுநரின் அதிகாரம் என்னவென்று ஆர்.என்.ரவிக்குத் தெரியாமல் போனது வேடிக்கையளிக்கிறது என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார். 

தி.மு.க. துணை பொதுசெயலாளரும், மக்க ளவை உறுப்பினருமான கனிமொழி தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: 

ஒரு நியமன பதவியிலிருக்கும் ஆளுநரின் அதிகாரம் என்னவென்று ரவிக்கு தெரியாமல் போனது வேடிக்கையளிக்கிறது. அரசமைப்பு சட்டத்திற்கும் ஒரு மாநிலத்தின் இறையாண் மைக்கும் எதிராகச் செயல்படுவதை நிறுத்தி விட்டு, அவர் தனது ஒரே கடமையான ஆளுநர் பணியைச் செய்யலாம்.

 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 

எண்ணுவம் என்பது இழுக்கு. குறள் 467. 

கலைஞர் உரை: நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு. 

இவ்வாறு டிவிட்டர் பதிவில் கூறப்பட் டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *