நேற்று (2.5.2025) மாலை தியாகராயர் நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தலைமையில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் விழா – தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழா – தமிழ் வார விழா – முதலமைச்சருக்குப் பாராட்டு விழா- ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழாவில், கவிச்சுடர் கவிதைப் பித்தனுக்கு ‘‘புரட்சிக்கவிஞர் விருதினை’’ திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வழங்கினார். உடன் நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ேச.மெ.மதிவதனி, பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், ஊடகவியலாளர் தி.செந்தில்வேல் ஆகியோர் உள்ளனர்.
கவிச்சுடர் கவிதைப் பித்தனுக்கு புரட்சிக்கவிஞர் விருதினை வழங்கினார் தமிழர் தலைவர் ஆசிரியர்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books