கண்கொடுத்தவணிதம் தோழர் பிச்சையன் அன்னையார் மறைவு

0 Min Read

கண்கொடுத்தவணிதம் ரெ.பிச்சை அவர்களின் தாயார் ரெ.காசியம்மாள் (வயது 95) 02.05.2025 இயற்கை எய்தினார். அவர்களது இறுதி நிகழ்ச்சி 03.05.2025 காலை கண்கொடுத்தவணிதம் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. இதில் மாநில வி. தொ. அணி செயலாளர் வீ.மோகன், மாவட்ட துணைத்தலைவர் SSMK.அருண்காந்தி, மாவட்ட துணை செயலாளர் ம.மனோஜ், மாவட்ட வி.தொ. தலைவர் க.வீரையன், ஒன்றிய தலைவர் சி.ஏகாம்பரம், ஒன்றிய செயலாளர் மு.சரவணன், கிடாரம்கொண்டான் அ.செல்வகுமார், கண்கொடுத்தவனிதம் துரைராஜ், விஸ்வநாதன் சிங்காரி சின்னப்பிள்ளை மற்றும் கழகத்தோழர்கள் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *