4.5.2025 ஞாயிற்றுக்கிழமை கோவை கு.இராமகிருட்டிணன் 75ஆம் ஆண்டு பவள விழா

1 Min Read

மாலை 5.30 மணி

இடம்: மாநகராட்சி கலையரங்கம், இரத்தினசபாபதிபுரம், கோவை.

வாழ்த்தரங்கம்

வாழ்த்துரை: ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

வைகோ எம்.பி. (பொதுச்செயலாளர், மதிமுக), பெ.சண்முகம் (மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), கே.சுப்பராயன் எம்.பி. (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), இனமுரசு சத்யராஜ் (திரைப்படக் கலைஞர்), வன்னியரசு (துணைப் பொதுச் செயலாளர், விசிக), இரா.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. (தலைவர், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி), அப்துல் சமது எம்.எல்.ஏ. (மாநிலப் பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி), இரா.அதியமான் (நிறுவனர் தலைவர், ஆதித்தமிழர் பேரவை), அப்துல்லாஹஸ்ஸான்பைஜி (மாநிலச் செயலாளர், எஸ்.டி.பி.அய்), திருமுருகன் காந்தி (ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்), நாகை திருவள்ளுவன் (தலைவர், தமிழ்ப் புலிகள் கட்சி), பொங்கலூர் நா.பழனிச்சாமி (மேனாள் அமைச்சர், திமுக), பா.ராஜ்குமார் (நாடாளுமன்ற உறுப்பினர், கோவை), கா.சு.நாகராசன் (துணைப் பொதுச் செயலாளர், தி.இ.த.பே.), மேயர் ரங்கநாயகி (கோவை மாநகராட்சி), தொ.அ.இரவி (கோவை வடக்கு மாவட்டச் செயலாளர், திமுக), முருகேசன் (கோவை தெற்கு மாவட்டச் செயலாளர், திமுக)

ஏற்புரை:
கு.இராமகிருட்டிணன்
(பொதுச் செயலாளர்,
தந்தை பெரியார் திராவிடர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *