‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை

viduthalai
0 Min Read

கழக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.வல்லரசுவின் தந்தையாரும், மேனாள் சாணார்பட்டி ஒன்றிய செயலாளருமான, மருநூத்து கிராமம், கண்ணமனூரைச் சேர்ந்த ந.சின்னச்சாமி மற்றும் அவருடைய மகள் சி. திராவிட மணி ஆகியோர் திருச்சி, சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.10,000/-  அய், மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியனிடம் வழங்கினார்கள்.

ந.சின்னச்சாமி மற்றும் அவருடைய மகள் சி.திராவிட மணி ஆகியோருக்கு மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன்  சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.

 

 

 

 

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *