பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ஆசிரியர் கோபு.பழனிவேல்-சாந்தி, யாழினி,யாழிசை ஆகியோரின் “யாழ்” இல்லத்தை திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்
(1-5-2025, தஞ்சாவூர்)
“யாழ்” இல்லத்தை திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்து வாழ்த்து

Leave a Comment