சட்டமன்ற உறுப்பினர் மயிலை த. வேலு இல்ல மண விழா – தமிழர் தலைவர் வாழ்த்து

1 Min Read

சென்னை தென் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த. வேலு, சுசிலா வேலு ஆகியோரின் மகள் வே. அனுஷாவிற்கும், ஏ. ரங்கராஜன் – லதா ஆகியோரின் மகன் தருண் தன்ராஜ்விற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மணவிழா நடைபெற்றது. மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பங்கேற்று புத்தகம் வழங்கி மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மயிலை கிழக்கு பகுதி செயலாளர் எஸ்.முரளி (தி.மு.க.), 124ஆவது வட்ட தி.மு.க. செயலாளர் மா.பா. அன்பு, இரா. வில்வநாதன், மயிலை சேதுராமன், பார்த்தசாரதி, சுரேஷ் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (சென்னை அண்ணா அறிவாலயம் – 30.4.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *