தென்காசியில் உள்ள சாந்தி மருத்துவமனை வளாகத்தில் தந்தை பெரியார் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார் (30.6.2023)

Viduthalai
1 Min Read

அரசியல்

* தென்காசியில் உள்ள சாந்தி மருத்துவமனை வளாகத்தில் தந்தை பெரியார் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்:  டாக்டர் அன்பரசன், டாக்டர் தமிழரசன், டாக்டர் கவுதமி, டாக்டர் பொன்மலர், சாந்தி, டேவிட் செல்லதுரை,  டாக்டர் கவுதமன்,  ராஜேந்திரன், அய். ராமச்சந்திரன். 

* மருத்துவமனை சார்பில் மருத்துவர் அன்பரசன், மருத்துவர் தமிழரசன், டேவிட் செல்லதுரை ஆகியோர் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.1 லட்சம் காசோலையை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

அரசியல்

* டேவிட் செல்லதுரை மருமகள் டாக்டர் கவுதமி தமிழரசன் எழுதிய “மரபுகளை உடைப்பவள்” என்ற புத்தகத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 90ஆவது பிறந்த நாள் பரிசாக 53ஆவது முறையாக விடுதலை நாளிதழுக்கு  சந்தாக்கள், மற்றும் விளம்பர   தொகையாக ரூ.38,000அய் திராவிடர்கழக குமரிமாவட்ட தலைவர் 

அரசியல்

மா.மு. சுப்பிரமணியம்  மாவட்டச்  செயலாளர் கோ. வெற்றி வேந்தன், மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் ம.தயாளன், மா.மணி, மகளிரணி தலைவர் சு.இந்திராமணி  ஆகியோர்  குற்றாலத்தில்  நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில்  ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *