பெரியார் பெருந்தொண்டர் தா.சிலுவைநாதனின் படத்திறப்பு – நினைவேந்தல்

0 Min Read

திருவாரூர், மே 2- திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர் பெரியார் நகர் பெரியார் பெருந்தொண்டர் தா.சிலுவைநாதன் படத்தினை மாநில விவசாய தொழி லாளர் அணி செயலாளர் வி.மோகன் திறந்து வைத்தார்.

மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, தலைமை வகித்தார் திருவாரூர் ஒன்றிய தலைவர் கா. கவுதமன், ஒன்றிய துணை தலைவர் கு.ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் அவரது குடும்பத்தினர்கள் மனைவி. தவமேரி,  மகன்கள் சேவியர், ராஜ், செல்வம், ஜான். ராஜா.  மகள்கள் ஞானமணி. அண்ணம்மாள். வாசக மேரி. ஞான செல்வி. உறவினர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *