கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது. உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளனர். (குற்றாலம் – 30.6.2023)
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம்
Leave a comment