நன்கொடை

0 Min Read

அரசியல்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தி.மு.க. முன்னோடி இராஜாராம் இல்லத்திற்குச் சென்று அவருக்குப் பயனாடை அணிவித்து உடல் நலம் விசாரித்தார். உடன்: மாரியப்பன் கருணாநிதி, வீகேயென் ராஜா, வீகேயென் பாண்டியன் உள்ளனர்.

அரசியல்

பேராசிரியர்கள் ஆ.திருநீலகண்டன் – சோ.பாண்டிமாதேவி – மருத்துவர் மதி ஆகியோரின் புதிய இல்லத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேரில் சென்றார். அவரது குடும்பத்தார் ரூ.5000-த்தினை பெரியார் உலகத்துக்கு நன்கொடையாக வழங்கினர். உடன்: பூவுலகு மின்மினி இதழின் ஆசிரியர் ராஜாராம் உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *